1570. பணம் கொள் ஆடுஅரவு அல்குல் நல்லார் பயின்று
                                                  ஏத்தவே,
மணம் கொள் மா மயில் ஆலும் பொழில் மங்கலக்குடி
இணங்கு இலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட,
அணங்கினோடு இருந்தான் அடியே சரண் ஆகுமே.
2
உரை