முகப்பு
தொடக்கம்
1619.
மறுத்தானை, மாமலையை மதியாது ஓடிச்
செறுத்தானைத் தேசு அழியத் திகழ் தோள்
இறுத்தானை, "எழில் அமர் வெண்ணி எம்மான்!" எனப்
பொறுத்தானை, போற்றுவார் ஆற்றல் உடையாரே.
8
உரை