முகப்பு
தொடக்கம்
1674.
தழல் தாமரையான், வையம் தாயவனும்,
கழல்தான் முடி காணிய, நாண் ஒளிரும்
அழல்தான்; அடியார்க்கு அருள் ஆய்ப் பயக்கும்
நிழல்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
9
உரை