முகப்பு
தொடக்கம்
1675.
கனத்து ஆர் திரை மாண்டு அழல் கான்ற நஞ்சை,
"என் அத்தா!" என, வாங்கி அது உண்ட கண்டன்;
மனத்தால் சமண்சாக்கியர் மாண்பு அழிய
நினைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
10
உரை