முகப்பு
தொடக்கம்
1729.
மலம் பாவிய கையொடு மண்டைஅது உண்
கலம்பாவியர் கட்டுரை விட்டு, "உலகில்
நலம் பாவிய நாகேச்சுரநகருள்
சிலம்பா!" என, தீவினை தேய்ந்து அறுமே.
10
உரை