முகப்பு
தொடக்கம்
1900.
எங்கேனும் யாது ஆகிப் பிறந்திடினும், தன் அடியார்க்கு
"இங்கே" என்று அருள்புரியும் எம்பெருமான், எருது ஏறி,
கொங்கு ஏயும் மலர்ச்சோலைக் குளிர் பிரமபுரத்து உறையும்
சங்கே ஒத்து ஒளிர் மேனிச் சங்கரன், தன் தன்மைகளே
6
உரை