1915. குறங்கு ஆட்டும் நால்விரல் கோவணத்துக்கு உலோவிப்
                                              போய்
அறம் காட்டும் சமணரும், சாக்கியரும், அலர் தூற்றும்
திறம் காட்டல் கேளாதே, தெளிவு உடையீர்! சென்று
                                              அடைமின்,
புறங்காட்டில் ஆடலான் பூம் புகார்ச் சாய்க்காடே!
10
உரை