1925. நன்மையால் நாரணனும் நான்முகனும் காண்பு அரிய
தொன்மையான், தோற்றம் கேடு இல்லாதான், தொல்
                                                             கோயில்
இன்மையால் சென்று இரந்தார்க்கு, "இல்லை" என்னாது,
                                                             ஈந்து உவக்கும்
தன்மையார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
9
உரை