முகப்பு
தொடக்கம்
1940.
கைம்மாவின்தோல் போர்த்த காபாலி, வான் உலகில்
மும் மா மதில் எய்தான், முக்கணான், பேர் பாடி,
"அம் மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மான்! எம்
பெம்மான்!" என்று ஏத்தாதார் பேயரின் பேயரே.
2
உரை