1954. தேய்ந்து மலி வெண்பிறையான், செய்யதிருமேனியினான்,
வாய்ந்து இலங்கு வெண்நீற்றான், மாதினை ஓர் கூறு
                                                             உடையான்,
சாய்ந்து அமரர் வேண்டத் தடங்கடல் நஞ்சு உண்டு
                                                             அநங்கைக்
காய்ந்த பிரான், மேவி உறை கோயில் கைச்சினமே.
5
உரை