முகப்பு
தொடக்கம்
1965.
கண் ஆர் நுதலான், கனல் ஆடு இடம் ஆகப்
பண் ஆர் மறை பாடி ஆடும் பரஞ்சோதி,
நண்ணார் புரம் எய்தான், நாலூர் மயானத்தை
நண்ணாதவர் எல்லாம் நண்ணாதார் நன்நெறியே.
6
உரை