1967. பத்துத் தலையோனைப் பாதத்து ஒருவிரலால்
வைத்து மலை அடர்த்து வாளோடு நாள் கொடுத்தான்
நத்தின் ஒலி ஓவ நாலூர்மயானத்து என்
அத்தன்; அடி நினைவார்க்கு அல்லல் அடையாவே.
8
உரை