1983. பேய் அடையா, பிரிவு எய்தும், பிள்ளையினோடு உள்ளம்
                                                             நினைவு
ஆயினவே வரம் பெறுவர்; ஐயுற வேண்டா, ஒன்றும்;
வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குள
                                                             நீர்
தோய் வினையார் அவர்தம்மைத் தோயா ஆம்,
                                                 தீவினையே.
2
உரை