முகப்பு
தொடக்கம்
1986.
வேலை மலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன் தன்
மேல் அடர் வெங்காலன் உயிர் விண்ட பினை, நமன்
தூதர்,
ஆலமிடற்றான் அடியார் என்று, அடர அஞ்சுவரே.
5
உரை