1993. பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர் பாடி ஆடிய                                               ஓசை நாள்தொறும்
கண்ணின் நேர் அயலே பொலியும் கடல் காழி,
பெண்ணின் நேர் ஒருபங்கு உடைப் பெருமானை,                          "எம்பெருமான்!" என்று என்று உன்னும்
அண்ணல் ஆர் அடியார் அருளாலும் குறைவு இலரே.
1
உரை