1994. மொண்டு அலம்பிய வார்திரைக்கடல் மோதி மீது ஏறி                                                    சங்கம் வங்கமும்
கண்டல் அம் புடை சூழ் வயல் சேர் கலிக் காழி,
வண்டு அலம்பிய கொன்றையான் அடி வாழ்த்தி ஏத்திய
                                                     மாந்தர்தம் வினை
விண்டல் அங்கு எளிது ஆம்; அது நல்விதி ஆமே.
2
உரை