1996. மையின் ஆர் பொழில் சூழ, நீழலில் வாசம் ஆர் மது மல்க,                                                              நாள்தொறும்
கையின் ஆர் மலர் கொண்டு எழுவார் கலிக் காழி,
"ஐயனே! அரனே!" என்று ஆதரித்து ஓதி, நீதி உளே
                                                            நினைபவர்,
உய்யும் ஆறு உலகில் உயர்ந்தாரின் உள்ளாரே.
4
உரை