2009. ஓதி, ஆரணம் ஆய நுண்பொருள், அன்று நால்வர் முன்                                                    கேட்க நன்நெறி
நீதி ஆலநீழல் உரைக்கின்ற நீர்மையது என்?
சோதியே! சுடரே! சுரும்பு அமர் கொன்றையாய்! திரு                                                    நின்றியூர் உறை
ஆதியே! அரனே! ஆமாத்தூர் அம்மானே!
6
உரை