2015. நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில், நீண்ட மா வயல்,
                                                    ஈண்டு மா மதில்,
தேரின் ஆர் மறுகில் விழா மல்கு திருக்களருள
ஊர் உளார் இடு பிச்சை பேணும் ஒருவனே! ஒளிர்
                                                  செஞ்சடை(ம்) மதி
ஆர நின்றவனே! அடைந்தார்க்கு அருளாயே!
1
உரை