2016. தோளின்மேல் ஒளி நீறு தாங்கிய தொண்டர் வந்து அடி                                                    போற்ற, மிண்டிய,
தாளினார் வளரும் தவம் மல்கு திருக்களருள
வேளின் நேர் விசயற்கு அருள்புரி வித்தகா! விரும்பும்                                                   அடியாரை
ஆள் உகந்தவனே! அடைந்தார்க்கு அருளாயே!
2
உரை