2024. பாக்கியம்பல செய்த பத்தர்கள், பாட்டொடும் பலபணிகள்                                                           பேணிய
தீக்கு இயல் குணத்தார், சிறந்து ஆரும் திருக்களருள
வாக்கினால் மறை ஓதினாய்! அமண்தேரர் சொல்லிய                                           சொற்கள் ஆன பொய்
ஆக்கி நின்றவனே! அடைந்தார்க்கு அருளாயே!
10
உரை