2029. அம்பின் நேர் விழி மங்கைமார் பலர் ஆடகம் பெறு மாட                                                           மாளிகைக்
கொம்பின் நேர் துகிலின் கொடி ஆடு கோட்டாற்றில்,
"நம்பனே! நடனே! நலம் திகழ் நாதனே!" என்று காதல்                                                            செய்தவர்
தம் பின் நேர்ந்து அறியார், தடுமாற்ற வல்வினையே.
4
உரை