2040. மேய்ந்து இளஞ் செந்நெல் மென் கதிர் கவ்வி             
                             மேல்படுகலில், மேதி வைகறை
பாய்ந்த தண்பழனப் புறவு ஆர் பனங்காட்டூர்,
"ஆய்ந்த நால்மறை பாடி ஆடும் அடிகள்!" என்று என்று                                                      அரற்றி, நல் மலர்,
சாய்ந்து, அடி பரவும் தவத்தார்க்கு அருளாயே!
4
உரை