2041. செங்கய(ல்)லொடு சேல் செருச் செய, சீறியாழ் முரல் தேன்                                                          இனத்தொடு
பங்கயம் மலரும் புறவும் ஆர் பனங்காட்டூர்,
கங்கையும் மதியும் கமழ் சடைக் கேண்மையாளொடும் கூடி,                                                            மான்மறி
அம் கை ஆடலனே! அடியார்க்கு அருளாயே!
5
உரை