2053. மண் ஆர்ந்த மணமுழவம் ததும்ப, மலையான்மகள்
                                                          என்னும்
பெண் ஆர்ந்த மெய் மகிழப் பேணி, எரி கொண்டு                                                            ஆடினீர்!
விண் ஆர்ந்த மதியம் மிடை மாடத்து ஆரும் வியன்புகலி,
கண் ஆர்ந்த கோயிலே கோயில் ஆகக் கலந்தீரே.
6
உரை