2080.

கல்லின் மணி மாடக் கழுமலத்தார் காவலவன்
நல்ல அருமறையான், நல் தமிழ் ஞானசம்பந்தன்
எல்லி இடைமருதில் ஏத்து பாடல் இவை பத்தும்
சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லையே.
11
உரை