2082.

அலை மல்கு தண்புனலும் பிறையும் சூடி, அங்கையில்
கொலை மல்கு வெண் மழுவும் அனலும் ஏந்தும்
                                                      கொள்கையீர்!

சிலை மல்கு வெங்கணையால் புரம் மூன்றும் எரித்தீர்! திரு
                                                            நல்லூர்,
மலை மல்கு கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

2
உரை