கார் மருவு பூங்கொன்றை சூடிக் கமழ் புன்சடை தாழ, வார் மருவு மென்முலையாள் பாகம் ஆகும் மாண்பினீர்! தேர் மருவு நெடுவீத்க் கொடிகள் ஆடும் திரு நல்லூர், ஏர் மருவு கோயிலே கோயில் ஆக இருந்தீரே.