2100. தூசு ஆர்ந்த சாக்கியரும், தூய்மை இல்லாச் சமணரும்,
ஏசு ஆர்ந்த புன்மொழி நீத்து, எழில் கொள் மாடக்
                                                        குடவாயில்,
ஆசாரம் செய் மறையோர் அளவின் குன்றாது அடி
                                                          போற்ற,
தேசு ஆர்ந்த கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே.
10
உரை