2103. ஊர் ஆர் உவரிச் சங்கம் வங்கம் கொடுவந்து
கார் ஆர் ஓதம் கரைமேல் உயர்த்தும் கலிக் காழி,
"நீர் ஆர் சடையாய்! நெற்றிக்கண்ணா!" என்று என்று
பேர் ஆயிரமும் பிதற்ற, தீரும், பிணிதானே.
2
உரை