முகப்பு
தொடக்கம்
2107.
மந்தம் மருவும் பொழிலில் எழில் ஆர் மது உண்டு
கந்தம் மருவ, வரிவண்டு இசை செய் கலிக் காழி,
"பந்தம் நீங்க அருளும் பரனே!" என ஏத்திச்
சிந்தை செய்வார் செம்மை நீங்காது இருப்பாரே.
6
உரை