2114. பேரும் பொழுதும் பெயரும் பொழுதும், "பெம்மான்" என்று
ஆரும் தனையும் அடியார் ஏத்த அருள் செய்வார்,
ஊரும் அரவம் உடையார், வாழும் ஊர்போலும்
பாரின் மிசையார் பாடல் ஓவாப் பாசூரே.
2
உரை