2212. தனைக் கன்னி மா மலர் கொண்டு தாள் தொழுவார் அவர்
                                                             தங்கள்
வினைப்பகை ஆயின தீர்க்கும் விண்ணவர்; விஞ்சையர்;
                                                           நெஞ்சில்
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார்; நிரை வளை மங்கை
                                                          நடுங்கப்
பனைக்கைப் பகட்டு உரி போர்த்தார் பாண்டிக்கொடு
                                                         முடியாரே.
2
உரை