2217. ஊன் அமர் வெண்தலை ஏந்தி உண் பலிக்கு என்று
                                                    உழல்வாரும்,
தேன் அமரும் மொழிமாது சேர் திருமேனியினாரும்,
கான் அமர் மஞ்ஞைகள் ஆலும் காவிரிக் கோலக்
                                                    கரைமேல்
பால் நல நீறு அணிவாரும் பாண்டிக்கொடு முடியாரே.
7
உரை