2240. பொன் தொத்த கொன்றையும் பிள்ளைமதியும் புனலும் சூடி,
பின் தொத்த வார்சடை எம்பெம்மான் இடம்போலும்
                                                    பிலயம் தாங்கி,
மன்றத்து மண்முழவம் ஓங்கி, மணி கொழித்து, வயிரம்
                                                            உந்தி,
குன்றத்து அருவி அயலே புனல் ததும்பும் குறும்பலாவே.

7

உரை