2244. கொம்பு ஆர் பூஞ்சோலைக் குறும்பலா மேவிய கொல்
                                                   ஏற்று அண்ணல்,
நம்பான், அடி பரவும் நால்மறையான் ஞானசம்பந்தன்
                                                         சொன்ன
இன்பு ஆய பாடல் இவைபத்தும் வல்லார், விரும்பிக்
                                                        கேட்பார்
தம்பால தீவினைகள் போய் அகலும்; நல்வினைகள் தளரா
                                                          அன்றே.
11
உரை