2310. வெய்ய நோய் இலர்; தீது இலர்; வெறியராய்ப் பிறர் பின்
                                                         செலார்;
செய்வதே அலங்காரம் ஆம்; இவை இவை தேறி இன்பு
                                                          உறில்,
ஐயம் ஏற்று உணும் தொழிலர் ஆம் அண்ணலார்,
                                               அறையணி நல்லூர்ச்
சைவனார் அவர், சார்வு அலால், யாதும் சார்வு இலோம்,
                                                        நாங்கே
9
உரை