2322. உள்ளதன் தனைக் காண்பன், கீழ் என்ற மா
                                               மணிவண்ணனும்,
"உள்ளதன் தனைக் காண்பன், மேல்" என்ற மா மலர்
                                                   அண்ணலும்,
உள்ளதன் தனைக் கண்டிலார்; ஒளி ஆர்தரும்
                                              சடைமுடியின்மேல்
உள்ளதன் தனைக் கண்டிலா ஒளியார், விளநகர், மேயதே.
10
உரை