2323. மென் சிறைவண்டு யாழ்முரல் விளநகர்த் துறை மேவிய
நன் பிறை நுதல் அண்ணலைச் சண்பை ஞானசம்பந்தன்,
                                                             சீர்
இன்பு உறும் தமிழால் சொன்ன ஏத்துவார், வினை நீங்கிப்
                                                          போய்,
துன்பு உறும் துயரம்(ம்) இலாத் தூநெறி பெறுவார்களே
11
உரை