2325. தந்தையார் போயினார்; தாயரும் போயினார்; தாமும்
                                                        போவார்;
கொந்த வேல் கொண்டு ஒரு கூற்றத்தார் பார்க்கின்றார்,
                                                கொண்டு போவார்;
எந்த நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால்? ஏழை
                                                        நெஞ்சே!
அம் தண் ஆருர் தொழுது உய்யல் ஆம்; மையல்
                                        கொண்டு அஞ்சல், நெஞ்சே!
2
உரை