2326. நிணம், குடர், தோல், நரம்பு, என்பு, சேர் ஆக்கைதான்
                                               நிலாயது அன்றால்;
குணங்களார்க்கு அல்லது குற்றம் நீங்காது எனக்
                                                   குலுங்கினாயே?
வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனம்கொடு
                                                        ஏத்தும்
அணங்கன் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல்
                                      கொண்டு அஞ்சல், நெஞ்சமே!
3
உரை