2327.. நீதியால் வாழ்கிலை; நாள் செலா நின்றன, நித்தம்
                                                        நோய்கள்
வாதியா; ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே?
சாதி ஆர் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண்
ஆதி ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
                                                  அஞ்சல், நெஞ்சே!
4
உரை