2329. செடி கொள் நோய் ஆக்கை அம் பாம்பின் வாய்த்
                                            தேரைவாய்ச் சிறுபறவை
கடி கொள் பூந்தேன் சுவைத்து இன்புறல் ஆம் என்று
                                                     கருதினாயே?
முடிகளால் வானவர் முன் பணிந்து, அன்பராய் ஏத்தும்
                                                         முக்கண்
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
                                                 அஞ்சல், நெஞ்சே!
6
உரை