2333. நெடிய மால் பிரமனும், நீண்டு மண் இடந்து, இன்னம்
                                                   நேடிக் காணாப்
படியனார்; பவளம் போல் உருவனார்; பனி வளர்
                                                   மலையாள் பாக
வடிவனார்; மதி பொதி சடையனார்; மணி அணி கண்டத்து
                                                        எண்தோள்
அடிகள்; ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
                                                 அஞ்சல், நெஞ்சே!
10
உரை