2350. ஆலை சேர் தண்கழனி அழகு ஆக நறவு உண்டு
சோலை சேர் வண்டு இனங்கள் இசை பாட, தூ மொழியார்
காலையே புகுந்து இறைஞ்சிக் கைதொழ, மெய்
                                                      மாதினொடும்
பாலையாழ் வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.
5
உரை