2385. நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை
                                                 சீர்மை நினையார்,
அற உரு வேத நாவன் அயனோடு மாலும் அறியாத
                                               அண்ணல், நகர்தான்
புற விரி முல்லை, மௌவல், குளிர் பிண்டி, புன்னை,
                                     புனை கொன்றை, துன்று பொதுள
நற விரி போது தாது புதுவாசம் நாறும் நனிபள்ளி போலும்;
                                                           நமர்கா
9
உரை