2386. அனம் மிகு, செல்கு, சோறு கொணர்க! என்று கையில் இட
                                              உண்டு பட்ட அமணும்,
மனம் மிகு கஞ்சி மண்டை அதில் உண்டு தொண்டர்
                                         குணம் இன்றி நின்ற வடிவும்,
வினை மிகு வேதம் நான்கும் விரிவித்த நாவின்
                                         விடையான் உகந்த நகர்தான்
நனிமிகு தொண்டர் நாளும் அடி பரவல் செய்யும்
                                           நனிபள்ளிபோலும்; நமர்கா
10
உரை