2406. உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி
                                         அஞ்சும்; ஆதல் உற, நீர்
மருமலர் தூவி, என்றும் வழிபாடு செய்ம்மின்! அழிபாடு
                                                 இலாத கடலின்
அரு வரை சூழ் இலங்கை அரையன் தன் வீரம் அழிய,
                                                தடக்கை முடிகள்,
திருவிரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திரு
                                           நாரையூர் கைதொழவே.
8
உரை