2411. இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை தன் கை எதிர்
                                              நாணி பூண, வரையில்
கடும் அயில் அம்பு கோத்து, எயில் செற்று உகந்து,
                                       அமரர்க்கு அளித்த தலைவன்;
மடமயில் ஊர்தி தாத என நின்று, தொண்டர் மனம் நின்ற
                                                  மைந்தன் மருவும்
நடம் மயில் ஆல, நீடு குயில் கூவு சோலை நறையூரில்
                                                   நம்பன் அவனே.
2
உரை