2414. நெதி படு மெய் எம் ஐயன்; நிறை சோலை சுற்றி நிகழ்
                                              அமபலத்தின் நடுவே
அதிர்பட ஆட வல்ல அமரர்க்கு ஒருத்தன்; எமர் சுற்றம்
                                                   ஆய இறைவன்;
மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து, விடை ஏறி
                                               இல் பலி கொள்வான்
நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரில்
                                                   நம்பன் அவனே.
5
உரை